Thursday, June 11, 2026
No menu items!

வடமராட்சி கிழக்கு

தேசிய ரீதியில் 2ஆம் இடத்தை பெற்ற வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் கலைக்குழு!

யூபிலி ஆண்டை முன்னிட்டு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்படும் வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி பாடல் போட்டியில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் கலைக்குழு 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று (6/4/2025)காலை 08.00 மணியளவில் மன்னார் புனித வளனார் திருமறைப்பணி நிலையத்தில் நிகழ்வு ஆரம்பமானது. தேசிய ரீதியாக பலர் பங்குபபெற்றிய குறித்த...

கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைப்பு தொடர்பில் தீர்மானம்!

யாழ். வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் நேற்று (2/4/2025) காலை 10 மணியளவில் சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலின் பின் வீதிப் புனரமைப்புக்கான அளவுத் திட்டங்களும் எடுக்கப்பட்டது. பிரதானமாக கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில் இருந்து ரீச்சா வரையுள்ள வீதிக்கான புனரமைப்புக்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும்...

சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் சந்தை…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் நேற்று (12.03.2025) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. சென்மேரிஸ் முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. இச் சந்தையில் மாணவர்கள் தமது கைத்தறி முறைப் பொருட்கள், இனிய உணவுப் பதார்த்தங்கள், மற்றும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருட்களை அசத்தலாகக் காட்சிப்படுத்தினர். சிறுவர்களின் சொந்த முயற்சியில் உருவான இவை,...

தவறை உணர்ந்த அரசாங்கம் – மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட வலைகள்..!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மீனவர்களுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தாம் கையளித்த வலைகள் தரமற்றதென உணர்ந்து மீளப்பெற்று தரமான வலைகளை நேற்று (7/3/2025) கையளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி...

முன்பள்ளி சிறார்களது சிறுவர் சந்தை…

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது 2025ஆம் ஆண்டுக்கான சுயதொழில் சந்தை நேற்று (6/3/2025) இடம்பெற்றது. முன்பள்ளி முதன்மை ஆசிரியர் தலைமையில் நேற்று காலை மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. குறித்த சந்தையில் சிறார்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி...

பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு..!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் நேற்று (14/02/2025) திறந்துவைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட  வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன்,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் அதிகளவான நிதிப்பங்களிப்போடு பூர்த்தி செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன் தலைமையில் இன்று...

வடமராட்சி கிழக்கு மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை..!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன்  பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் நோர்வேயில் வசிக்கும் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால் கெளரவிக்கப்படவுள்ளனர். 7.02.2025 மற்றும் 8.02.2025 ம் திகதிகளில் நுவரெலியா municipal council...

பொதுமக்களுக்கான சேவையை வழங்க உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும் – பிரபாகரமூர்த்தி!

பொது மக்களுக்கான துரித சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும் என்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் இன்று (2/4/2025) இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் தேசிய கொடியேற்றி உறுதியெடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றிய பின் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில்...

யாழில் தொடரும் அதிசயம் – இரவிலும் குவியும் மக்கள்…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நேற்று முன்தினம் (28/1/2025) காலையில் இருந்து தற்போதுவரை நீர் கசிந்துவருகின்றது. ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததுடன் அப்பகுதியில் பெருந்திரளானோர் இரவிலும் குவிந்து வருகின்றனர். அதிகமானோர் வெளி இடங்களில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. செபமாலை தியானத்தில் பக்தர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுடன் பலர்...

பாரதி விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட  கடல் விளையாட்டுக்கள்..!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின்  80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக பாரதி விளையாட்டுக் கழகத்தால் மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில்   19.07.2024 நேற்று காலை 07.00 மணிக்கு  கடல் விளையாட்டுக்கள் பாரதி விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் ஆரம்பமாகின. ஆண் பெண்களுக்கான நீச்சல், தெப்பம் வலித்தல்,படகு ஓட்டம் போன்ற கடல்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img