Thursday, June 25, 2026
No menu items!

வடமாகாண சபை

யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் கூட்டம் – மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ளத் திட்டம்!

யாழ்ப்பாணம் – எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டு வடமாகாண சபையை மீண்டும் கைப்பற்றுவது குறித்து தமிழ் கட்சிகள் இடையே நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமையில்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்;மத்திய வங்கி அறிக்கை

அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது...
- Advertisement -spot_img