Monday, June 8, 2026
No menu items!

வனஜீவராசிகள் திணைக்களம்

காட்டுயானையுடன் மோதிய வாகனம் – படுகாயமடைந்த யானை..!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன், யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (17.12.2024)  இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றிச்சென்ற கூலர் ரக வாகனம் பிரதான வீதியில் நின்றிருந்த காட்டுயானையுடன் மோதியுள்ளது. இதனால் வாகனம்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img