Wednesday, June 24, 2026
No menu items!

வனவள திணைக்களம்

‘ஹிமிகம’ தேசிய திட்டம் கிளிநொச்சியில் இன்று முதல் ஆரம்பம்!

காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நோக்கில் ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் செயல்படும் இத்திட்டத்தின் கீழ், ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை...

மழுவராயன் கட்டையடம்பன் கிராம மக்கள் மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்!

மழுவராயன் கட்டையடம்பன் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.10) காலை  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பூர்விகமாக  அந்த பகுதியில் தோட்டம் செய்து வந்த காணியில் கடந்த 1997-ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் 2004- ஆம் ஆண்டு மீள்குடியேறிய...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img