Saturday, April 18, 2026
No menu items!

வயல் பகுதி

வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (15.03.2025) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெள்ளிக்கிழமை (14.03.2025) அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்குள்ள வயல் பகுதியில் வைத்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்குண்ட விவசாயி ஒருவர் விமானப்படையினரால் மீட்பு..!

மட்டக்களப்பு  புல்லுமலை  தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் இரு தினங்களாக சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒரு விவசாயியை விமானப்படையினர் கெலிகொப்டர் மூலம் இன்று (27.11.2024) புதன்கிழமை மீட்டனர். குறித்த பகுதியிலுள்ள வயல்களில்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img