Saturday, June 27, 2026
No menu items!

வயல்

வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு..! 

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் அன்றைய தினம் 24.01.2025 வயலுக்குச் சென்ற கணவன் மறுநாள் வரை 25.01.2025 காணவில்லை என மனைவி தேடி சென்ற பொழுது வயல் இறந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதுடைய சின்னத்துரை காந்தரூபன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். இந்நிலையில், சடலம் பிரேத...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img