Tuesday, April 21, 2026
No menu items!

வயிற்றுப்போக்கு

அடிக்கடி வயிற்று போக்கு ஏற்பட காரணம் என்ன? அலட்சியம் வேண்டாம்!

வயிற்றுப்போக்கு மிக சங்கடமானதான பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தீவிர உடல்நலப் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பெரும்பாலும் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவார்கள். பெரியவர்களுக்கு சராசரியாக வருடத்திற்கு நான்கு முறையும், குழந்தைகள் 10 வயதிற்குள் சுமார் 5 முறை வயிற்றுப்போக்கை அனுபவிப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. தொற்றுகள், மருந்துக்கு மோசமான எதிர்வினைகள், செலியாக் நோய், கிரோன் நோய் அல்லது IBS போன்ற குடல்...

கோடைகாலத்தில் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க…. விஷமாக மாறுமாம்..!

Food poisoning : கோடைகாலத்தில் விஷமாக மாறும் மூன்று உணவுகள் குறித்து அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். Food poisoning Health Tips Tamil : கோடை காலத்தில் உணவு விஷமாக மாறும் (Food Poisoning) வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரும் தன்மை கொண்டவை....

சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? ஆபத்து ஏற்படும் ஜாக்கிரதை..!

சாப்பிட்ட உடனே காபி குடிப்பது என்ன மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காபி பொதுவாக காபி குப்பதால் உடல் மற்றும் மனதிற்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்பதால் காலையில் முதலாவதாக காபியை பருகி வருகின்றனர். காலையில் காபி குடித்தால் நன்மை ஏற்பட்டாலும், சிலர் சாப்பிட்ட உடனேயே காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். காபி மீது தீராத...

தினமும் ஒரு கப் சீரக தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

சமையல் அறைகளில் சீரகம் இருப்பத சாதாரணம். இது உணவிற்கு சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகிறது. இந்த சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த சீரகத்தை உணவில் மட்டுமல்லாமல் தினமும் காலையில் வெறு வயிற்றில் ஒரு கப் ஊற வைத்து...

கற்றாழை பல நன்மைகளை தந்தாலும் அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரியுமா?

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. கற்றாழை ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருளாகும். இது பலருக்கும் நன்மை தரும் ஒரு தருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாகும். எவ்வளவு தான் ஒரு பொருளில் நன்மை இருந்தாலும் அதிலும் தீமைகள் நிறைந்திருக்கும். அந்த தீமைகள்...

நோய்களுக்கு தீர்வு தரும் நுங்கு….!

எளிதாகக் கிடைக்கக்கூடிய நுங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெயிலுக்கு நுங்கு அருமருந்தாக செயல்படும். அந்த வகையில் என்னென்ன நலன்கள் இருக்கிறதெனப் பார்ப்போம். கர்ப்பிணிப் பெண்கள் நுங்கு சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும். குடல் புண்ணை ஆற்றும். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் நன்மையளிக்கும். ...

இஞ்சி டீயை காலையில் வெறும் வயித்துல குடிக்காதீங்க…..!

இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் தினமும் தேநீரில் சிறிது கலந்து பருகினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எனினும், இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ மற்றும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலோ பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஒருவர் இஞ்சி டீயை அதிகமாக குடித்தால் எந்த மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம். ...

தீவிரமாக பரவி வரும் ‘பார்வோ வைரஸ்’…!

இந்தியாவின், பெரம்பலூர் மாவட்டத்தில் 'பார்வோ வைரஸ்' பரவல் அதிகரித்துள்ளதால் இரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய்க் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. தெருநாய்கள் மட்டுமல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இந் நோய் வேகமாக பரவி வருகிறது. இந் நோய் அறிகுறியாக பசியில்லாமல் போகுதல், காய்ச்சல், உடல் வெப்பம் குறைதல், வாந்தி, இரத்தம் கலந்த துர்நாற்றத்துடன் வயிற்றுப்போக்கு...

சீரற்ற காலநிலையால் பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img