Friday, June 12, 2026
No menu items!

வர்த்தக அமைச்சு வட்டாரம்

5,200 மெற்றிக் டன் அரிசியுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்..!

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் டன் அரிசியை ஏற்றிய முதலாவது கப்பல் இன்று (27) நாட்டை வந்தடையவுள்ளது. வர்த்தக அமைச்சு வட்டார தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் கடந்த 24ஆம் திகதி நாட்டை வந்தடையும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img