Thursday, May 14, 2026
No menu items!

விமல் வீரவன்ச

கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகள் ; விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல்...

தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள விமல் வீரவன்ச!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கட்சித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள கவனம் செலுத்தக்கூடிய ஒரு சில உள்ளுராட்சி சபைகளில் மாத்திரம் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில்...

ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்திய சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை இன்று (03) நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான...

விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய கருத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியில் இருக்க சதி செய்வதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இது 2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைப் போன்று வன்முறைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை ஐக்கியப்படுத்தும் முயற்சியில்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img