Sunday, April 26, 2026
No menu items!

விருச்சிகம்

கும்பத்தில் உதிக்கும் புதன்- வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா?

ஜோதிடத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். எனவே தான் புதனின் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. வரும் 26 ம் திகதி கும்ப ராசியில் புதன் உதயமாகிறது. இதன் காரணத்தால் இது இரண்டு ராசிகாரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை...

வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர் யார் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளிலும் நவகிரங்களின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவுகளில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்க்கை முழுவதும் அதிக பணபிரச்சினைகளை சந்திப்பார்களாம். இவர்களுக்கு நிதி ரீதியியான...

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்… ஏன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போலி மனிதர்களை சுலபமாக கண்டுப்பிடித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால் இவர்களை யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாது. உண்மையில்...

அதி புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்டையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பிறப்பிலேயே அதீத அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்த விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்க்கக்கூடியவர்களாகவும்...

சுக்கிரனின் சதாபிஷா நட்சத்திரப்பெயர்ச்சி: தலைவிதியே மாறப்போகும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நட்சத்திரப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் ராசியுடன் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். இது 12 ராசிகளிலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கக்கூடியது. சுக்கிரன் மகிழ்ச்சியை தரக்கூடியவர். இதனால் பல ராசிகளுக்கு மகிழ்ச்சியை தரும். ஜனவரி 3ஆம் தேதி வரையில் சுக்கிரன் தனுஷ்டா நட்சத்திரத்தில் சஞ்சரித்தார். தற்போது ஜனவரி...

இந்த ராசியினர் இளமையிலேயே கோடீஸ்வரர் ஆவார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடிகளில் பணம் சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி குறுகிய காலத்தில் குறைந்த...

2025 இல் சிம்மத்துக்கு செல்லும் கேது…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும். இவ் இரு கிரகங்களும் வெறும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. ஒருவரை செல்வந்தராக்கக் கூடியது. அந்த வகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கேது சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று...

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் யாரென்று தெரியுமா…?

கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.  அதனால் பெரியவர்களாகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவும் இருப்பார்கள். விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற...

இந்த ராசியினர் யாரிடமும் இறங்கிப் போகவே மாட்டார்களாம்…..!

12 ராசிகளுக்குமே தனித்தனி குணநலன்கள் உள்ளன. ஆனால், சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பதோடு ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள். மேஷம் மேஷ ராசியினரிடம் பிடிவாதமும் தற்பெருமையும் அதிகம். எத்தனை ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்தாலும் அவர்கள் தன் மீது தவறு என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பது அவர்களை பலவீனமானவர்களாக...

சனிபகவானின் உச்சக்கட்ட கோபத்திலிருந்து தப்பிக்க போகும் ராசிகள்…..!

அடுத்த வருட ஆரம்பத்தில் சனி கும்பம் ராசியிலிருந்து வெளியேறி மீன ராசியில் நுழைகிறார். கும்ப ராசியில் இருந்து சனி வெளியேறுவதால் 3 ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு பெரும் நிதிப் பலன்களைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் தொழிலில் விரைவான முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img