Saturday, August 22, 2026
No menu items!

விஷ ஊசி

விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை – சந்தேக நபர் கைது..!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்  சந்தேகநபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (24.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். திக்வெல்ல, வத்தேகம தெற்கு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை...
- Advertisement -spot_img

Latest News

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி...
- Advertisement -spot_img