Saturday, June 27, 2026
No menu items!

விஷ ஊசி

விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை – சந்தேக நபர் கைது..!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்  சந்தேகநபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (24.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். திக்வெல்ல, வத்தேகம தெற்கு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img