Wednesday, June 24, 2026
No menu items!

வீரசிங்க

5 பாடசாலை மாணவர்களுக்கு மரணதண்டனை — சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் !

போதைப்பொருள் கடத்தலால் நாட்டின் எதிர்கால சந்ததியை அழித்து வருவதாகக் குறிப்பிட்டு, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையர் ஜகத் வீரசிங்க பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை (தூக்கு) நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார். ஒரு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கூறியதாவது: “தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 21 பெண்களும் தூக்கிலிடப்பட...

கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர்!

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் போது இலங்கை மற்றுமொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்ற கவலையை நிராகரித்தார், இது ஒரு தவறான கருத்து என்று கூறினார். "மற்றொரு நெருக்கடி தவிர்க்க முடியாததாக இருந்திருந்தால், கடன் மறுசீரமைப்புக்கான தேவை இருந்திருக்காது. மறுசீரமைப்பு இல்லாமல், ஒரு நெருக்கடி உறுதியானது,...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img