Saturday, June 13, 2026
No menu items!

வெப்பநிலை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (3/31/2025) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும்,...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img