Wednesday, July 1, 2026
No menu items!

வெளிநாட்டு தொழிலாளர்கள்

இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது..!

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து சட்ட பேக்கிங் முறை மூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், மொத்தமாக...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img