Thursday, May 14, 2026
No menu items!

வெளிநாட்டு தொழிலாளர்கள்

இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது..!

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து சட்ட பேக்கிங் முறை மூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், மொத்தமாக...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img