Saturday, May 9, 2026
No menu items!

வெளிநாட்டு தொழில்

பஸ்ஸில் மோதி மூவர் படுகாயம்..!

மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு தொழில் நிமித்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் முந்தலம் வைத்தியசாலைக்கு...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img