Friday, June 19, 2026
No menu items!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள் –  சபையில் சாணக்கியன்..!

பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார். “வடக்கு மற்றும் கிழக்கு...

3.7 பில்லியன் டொலர் பெறுமதியில் சினோபெக் சுத்திகரிப்பு நிலையம்..!

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள சீனாவின் முன்னணி உலகளாவிய பெட்ரோலிய நிறுவனமான சினோபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலதிகமாக 200 ஏக்கர் நிலம் கோரப்படுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கேடிஎம்யு ஹேமபாலவின் கூற்றுப்படி, சினோபெக் மற்றும் சீன அரசாங்கத்திடம் இருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன, இதில்...

பிரித்தானிய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை..!

பிரித்தானியாவின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களைச் சந்தித்து...

நெருக்கடியான நிலையில் நாடு-அமைச்சர் விஜித ஹேரத்..!

நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வீழ்ந்த இடத்தில் நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும். குடும்பமாக உழைக்கும் போது குடும்ப...

குடிமக்களுக்கு இலவச விசாக்கள் – அமைச்சர் விஜித ஹேரத்..!

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து...

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும்...

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ள அமெரிக்க உயர்மட்டக் குழு..!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக் குழு இன்று (6) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளது. தூதுக்குழுவில் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி (USAID) மற்றும் அமெரிக்க கருவூலத் துறை அதிகாரிகள் அடங்குவர். பொருளாதார மீட்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கான கூட்டு வாய்ப்புகளை பிரதிநிதிகள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img