Saturday, June 27, 2026
No menu items!

வெள்ள நீர்

வடிகாலமைப்பு வசதியின்மை – தேங்கிக்கிடக்கும் வெள்ள நீர் : அதிகாரிகள் அசமந்தம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது எனினும் இன்றையதினமும் (வெள்ளிக்கிழமை), நேற்றையதினமும் (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் மழை ஓய்ந்துள்ள நிலையில் உரிய வடிகாலமைப்பு வசதிகள் இன்மையினால் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த பலத்த மழைவீழ்ச்சி காரமாக...

விவசாயிகளின் பிரச்சினை குறித்து நேரில் சென்று கேட்டறிந்த அமைச்சர் சந்திரசேகர்..!

யாழ்.தென்மராட்சி வரணி, நாவற்காடு கிழக்கு வெளி வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இது பல ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்தன. இதையடுத்து அன்றையதினமே...

வெள்ளத்தால் பறிபோன 10 உயிர்கள்….

இலங்கையில் சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ பகுதியில் 2 மாணவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, 17...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img