Tuesday, August 11, 2026
No menu items!

வைத்தியர் அனில் ஜெயசிங்க

வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் – COVID குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை!

சுவாசக் கோளாறு காரணமாக ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மாத்திரம் வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர் அனில் ஜெயசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் அல்லது சளி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பயந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அது குறித்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், COVID-19, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அனைத்து சுவாச நோய்களிலிருந்தும்...
- Advertisement -spot_img

Latest News

சிறைச்சாலைகளில் கலவரம்: சேதங்களினால் 255 மில்லியனுக்கும் மேல் இழப்பு

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் , ஏற்பட்ட சொத்து சேதம் ரூ. 255...
- Advertisement -spot_img