Sunday, May 31, 2026
No menu items!

ஹர்ஷ பண்டார

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதலை இடைநிறுத்திய அரசாங்கம்!

அமைச்சர்கள், ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு (2024) வழங்கப்பட்ட 8,100 அட்டைகளுடன் ஒப்பிடும் போது, அரைவாசி ஆகும்...

ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

நாட்டை சீர்குலைத்தல் மற்றும் மக்களிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் செயல்படும் ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது. இந்த நிறுவனங்கள் தொழில் திணைக்களத்திலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்திலோ பதிவு செய்யப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img