Monday, May 25, 2026
No menu items!

ஹலந்துருவ

9 மாத குழந்தையை கொலை செய்த தாய்..!

காலி - மஹாபாகே பிரதேசத்தில்  இளம் தாய் ஒருவர் தனது 9 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த  கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸில் நிலையத்தில் நேற்றைய தினம்(28) முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றிலலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img