Sunday, June 14, 2026
No menu items!

ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்றம்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img