Friday, June 26, 2026
No menu items!

ஹஷிஷ்

இலங்கைக்கு போதைபொருட்களை கடத்த முயன்ற 4 சந்தேக நபர்கள் கைது!

இலங்கைக்கு குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை கடத்த முயன்ற நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்களையும், அவற்றிற்கு உதவியதற்காக ஒரு சந்தேக நபரையும் கைது செய்தனர். ஒரு சந்தேக நபரிடம் 491 கிராம்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img