Wednesday, June 24, 2026
No menu items!

Barracuda

மன்னாரில் எண்ணெய்–எரிவாயு ஆராய்ச்சி: விரைவில் சர்வதேச டெண்டர்க்கு அறிவிப்பு!!

மன்னாரில் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு ஆராய்ச்சிக்கான மேம்பாட்டுபணிகளின் சர்வதேச டெண்டர்கள் தொடர்பில் அறிவிப்புவெளியிடப்படவுள்ளது. குறித்த அறிவிப்பு, அடுத்த மாத முதல்வாரத்தில் அறிவிக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அதிகாரிஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கிலஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுவளங்களுக்கான சர்வதேச டெண்டர்செயல்முறையை மேலாண்மை செய்யசர்வதேச ஆலோசணைக் குழுவைதேர்ந்தெடுக்க இலங்கை அரசு அழைப்புத்விடுத்திருந்தது. இந்த நிலையில் ஆலோசனைக்குழுநியமிக்கபடாவிட்டாலும் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுக்கான புதிய டெண்டர்கள்விரைவில் அறிவிக்கப்படுமென...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img