Thursday, June 25, 2026
No menu items!

#disaster

வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் குடும்பங்கள்..!

பதுளை - தெல்பெத்த தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேருக்கு இன்றையதினம்  (22) வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக,  பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால்...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img