Wednesday, April 29, 2026
No menu items!

FCID

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியிலிருந்து விலகத் தயார் – சிவஞானம் ஸ்ரீதரன்!!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தமக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், குறித்த குற்றச்சாட்டைத் தெளிவாக மறுத்ததுடன், தமது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும்...

மீண்டும் நிறுவப்படவுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு!

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவான FCID மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அந்த பிரிவில் இருந்த பொலிஸ் உயரதிகாரிகள் மீண்டும் அந்த பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி ஒன்றினூடாக இந்த விசாரணைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணையின்படி முன்னதாக விசாரிக்கப்பட்டு ,...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img