Monday, June 8, 2026
No menu items!

IMF பிரதிநிதிகள்

ஜனாதிபதி AKD தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் IMF உயர்மட்டக் குழு சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று நேற்று (02.10) இலங்கை வந்தடைந்தது. IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் $ 2.9 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை வெளியிடுவதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் தொடங்குவதே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகும். ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img