Friday, June 26, 2026
No menu items!

INTERPOL

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான வாகனம் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக தகவல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான சட்டவிரோதமான முறையில் இணைக்கப்பட்ட வாகனம் இங்கிலாந்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா, INTERPOL இணையத்தளத்தின்படி, இந்த வாகனம் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் வாங்குபவர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். INTERPOL இணையதளத்தில் வழங்கப்பட்ட விவரங்களின்...

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

பாரியளவிலான ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்லவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் கம்பஹா ஹன்வெல்ல வீதியிலுள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img