Saturday, June 13, 2026
No menu items!

iPad

ஆப்பிள் பயனர்களுக்கு இழப்பீடு – யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஆப்பிள் நிறுவனம், பயனர்களுக்கு ரூ. 790 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இழப்பீடு வழங்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில், 95 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.815 கோடி) இழப்பீடு வழங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம், பயனர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆப்பிள் நிறுவனம் சேமிப்பதாகவும், பயனர்களின்...

அனுமதி இல்லாமல் பதிவு செய்த Siri… Apple 95 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த ஒப்புதல்..!

அமெரிக்காவில் Apple-ன் siri recordings விவகாரம் தற்போது முடிவுக்கு வருகிறது. Apple நிறுவனம், தனது Siri செயலி பலரது அனுமதி இல்லாமல் உரையாடல்களை பதிவு செய்ததாக வழக்கில் சிக்கியுள்ளது. இதற்காக $95 மில்லியன் அபராதமாக செலுத்த Apple ஒப்புக்கொண்டுள்ளது. 2014 முதல் 2024 வரை Siri செயலியை iPhone, iPad, Mac, Apple Watch, HomePod போன்ற சாதனங்களில்...

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்..!

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS 19 ("Luck") மற்றும் macOS 16 ("Cheer") ஆகியவை இம்முறையில் வெளிவரும் புதிய பதிப்புகளாகும். இந்த புதுப்பிப்பு, சாதனங்களின் மென்பொருள் வடிவமைப்பை ஒருங்கிணைத்து, பயன்பாட்டை எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. புதிய...

2025-இல் வெளியாகவிருக்கும் புதிய Apple சாதனங்கள்.!

ஆப்பிள் (Apple) நிறுவனம் 2025-இல் 15-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2025 ஆப்பிள் ரசிகர்களுக்கு மிகவும் மாறுபட்ட மற்றும் அசத்தலான ஆண்டாக இருக்கும். 2025-ல் எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகள் - ipad11: புதிய தலைமுறை iPad, மேம்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் 2025-ல் வெளியாகும். - iPad Air M4: M4 சிப்புடன் வரும் மிட்-ரேஞ்ச் டேப்லெட் மேலும் திறமையானதாக...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img