Thursday, June 25, 2026
No menu items!

#kilinochchi#arrest#crime#

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்கள் பறி..!

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கமைவாக நேற்றைய தினம் (29)பொலிஸாரால் டிப்பர் வாகன சாரதி மற்றும் டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டு  இன்றைய தினம்  30.10.2024 நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img