Friday, July 10, 2026
No menu items!

Santosh Jha-Anura

இந்திய அன்பளிப்பு; 134 கெப் ரக வாகனங்களை வட மாகாணத்திற்கு வழங்க திட்டம்

இலங்கை காவல்துறையின் பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள், இன்று காலை (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. குறித்த வாகனங்களுக்கான இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த வாகனங்கள் வட மாகாண காவல் நிலையங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்போது எதிர்காலத்திலும்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img