Thursday, July 2, 2026
No menu items!

Sri Lanka petrol queue news

ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி – 7 வெளிநாட்டு இந்தியாவில் கைது!

இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கை இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA) விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டெல்லியில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

அரிசியின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

அரிசியை நாட்டின் பிரதான உணவாக மாத்திரமன்றி, அதன் பயன்பாட்டை விரிவு படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக வேளாண்மை அமைச்சர் கே.டி லால்காந்த...
- Advertisement -spot_img