Sunday, June 28, 2026
No menu items!

# vettri tv # vettri news # top news#srilanka##Abuse#President Anurakumar Dissanayake#National People's Power#

தவறு செய்தவர்களை எச்சரிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க..!

தவறு செய்தவர்கள் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  “ஒருவரின் தரம் அல்லது அந்தஸ்து எதுவாக இருந்தாலும், அவர்கள் ஒரு குற்றத்தை செய்தால், அவர்கள் தகுந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.  ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img