Thursday, August 20, 2026
No menu items!

#vettritv #vettrinews #vettritvnews

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – இளைஞன் கைது..!

வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞன் ஒருவன் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை, பரசன்குளம் பகுதிக்கு கெப் வாகனத்தில் சென்ற குழு ஒன்று கொலை செய்யப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி...
- Advertisement -spot_img

Latest News

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
- Advertisement -spot_img