Wednesday, June 18, 2025

கொழும்பு நோக்கி பயணித்த பெண்கள் பேருந்தில் நடந்து கொண்ட மோசமான செயல்…

Must Read

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது திக்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் மூன்று பெண்கள் எறியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் கந்தர பிரதேசத்தில் ஏறிய மூவரே திருட்டை செய்துருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இந்த நகையை திருடும் காட்சி பேருந்தின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: மோதல் மேலும் தீவிரமடையுமா?

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மோசமாகத் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அலுவலகத்தின் தகவலின்படி, ஈரான் இதுவரை இஸ்ரேலின்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img