கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில் தனியார் பேருந்து ஒன்று பழைய மீன் சந்தை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தைக் மோதியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் கருத்தின்படி, பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமகர் ஒருவரே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here