நாட்டில் தேங்காய் விலை திடீரென உயர்வடைந்துள்ளமையால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தேங்காய் விலையேற்றத்திற்கான காரணத்தை ஆராயும் நோக்கோடு..
யாழில் பிரபலமான கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி சந்தைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் தேங்காயின் திடீர் விலை அதிகரிப்பு தொடர்பில் கேட்ட போது இவ்வாறு விளக்கமாக பதிலளித்திருந்தனர்.
(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்.)








