2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக மொத்தம் 736,589 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்களில் 24,268 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 712,321 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here