19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (06.12.2024) நடைபெறவுள்ளன.

முதலாவது அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகளும் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி ஷார்ஜாவில் ஆரம்பமாகியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மற்றுமொரு அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளமை குறிப்பிட்டதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here