9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here