சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டார் ரொஹான் பெட்ரிக் பெரேரா.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளைத் தொகுதி அமைப்பாளர் ரொஹான் பெட்ரிக் பெரேரா, சஜித் பிரேமதாசவுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.








