இணையவழி  ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால்  நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here