Tuesday, July 28, 2026
No menu items!

நாரஹேன்பிட்டி

தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு – முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை!

நாரஹேன்பிட்டி தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் நேற்று (17)  நடைபெற இருந்த தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கலந்துரையாடல், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கலந்து கொள்ளாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் சமீபத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ரூ.1,350 இலிருந்து ரூ.1,700 ஆக உயர்த்த தீர்மானித்திருந்தது. இதற்கான நடைமுறைகளை உறுதிசெய்யும் நோக்கில் வேதன நிர்ணய...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் தற்போது எந்தவித தடையும் இன்றி சீராக நடைபெற்று வருவதாக அந்தத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில அரச நிறுவனங்களின் இணையவழிச் சேவைகள் தடைப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டதாக சில தரப்பினர் தவறான தகவல்களை பரப்பியதாக அத்திணைக்களம்...

இன்று அதிகாலை தீயில் கருகி ஒருவர் பலி..!!

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில் உள்ள  வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த...

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி- கைதான பெண்..!

2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பொதுமக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து, அவர்களிடம் இருந்து ரூ.1,340,000 மோசடி செய்ததற்காக கொழும்பை சேர்ந்த 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நாரஹேன்பிட்டி காவல்துறைக்கு மூன்று புகார்கள் கிடைத்ததை அடுத்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பு 05 ஐ வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்,...

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை..!

பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் விலையைச் சமாளிக்க முடியாமல் நுகர்வோரை சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்,...

ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக  நிறுவப்பட உள்ள ஊடக அமைப்பு!

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில்...

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இன்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி...

இணைய பண மோசடிகளில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது..!

இணையவழி  ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால்  நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடமாடும் தேங்காய் விற்பனை நாரஹேன்பிட்டியில்!

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும். இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு...

இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே; ராகுல தேரர்!

நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை வாபஸ் பெற்று சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியின் ஆதரவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடம்பஹல ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார். நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி விக்ரமசிங்கவின் வேட்புமனுவை ஆதரிக்குமாறு பௌத்த மாநாட்டின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபயராமய ஆலயத்தின்...
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img