பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையில் போக்குவரத்து இன்று (10) காலையுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here