Thursday, July 23, 2026
No menu items!

பயணிகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் முன்பதிவு நேரம் 4 மணி நேரமாக நீட்டிப்பு!

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் விதிமுறைப்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய நடைமுறை பயணிகள் சேவைகளை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தை சீராக...

யாழ்தேவி ரயில் இயக்கத்தில் தாமதம் – ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையிலான பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, யாழ்தேவி ரயிலின் இயக்கத்தில் தாமதம் ஏற்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 7 முதல் 18 வரை, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077)...

2025 ஜனவரி – செப்டம்பர்: வீதி விபத்தில் 1,870 பேர் பலி!

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதேகாலத்தில் 1,757 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனால் தினசரி சராசரியாக 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையை முன்னிட்டு, சாரதிகள்,...

MV Express – இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை!

இந்தியாவில் இருந்து MV Express என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல், இன்று (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சர் த. பகீரதன் தெரிவித்தார். 10 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட கப்பலில் சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 584 ஊழியர்கள் (சிப்பந்திகள்) இவ்வாறு பயணிகள் சேவையில்...

மரண பயத்தை காட்டிய மற்றுமொரு விமானப் பயணம்- நடு வானில் அலறி துடித்த பயணிகள்..!

சீனாவில் இருந்து ஜப்பான் நோக்கிய 191 பயணிகளுடன் பயணித்த விமானம் திடீரென தாழ்வாக பறக்க தொடங்கியதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போயிங் 737 பயணிகள் விமானம் 10 நிமிடங்களில் 26,000 அடி உயரத்தில் இருந்து 10,500 அடி உயரத்திற்கு விரைவாக கீழ் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால்...

இந்தியாவின் அகமதாபாத்தில் விமானம் ஒன்று விழுந்து விபத்து;200 பயணிகளின் கதி என்ன?

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என...

கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் – நடுவானில் சுட்டுக் கொன்ற பயணி..!

பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம்...

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது மற்றும் மக்களுக்குத் தரமான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று (24/03/2025) கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் பிராந்திய அலுவலக மேலாளர்கள், செயற்பாட்டு...

பாகிஸ்தானில் 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயணிகள் தொடருந்தை பயங்கரவாதிகள் நேற்று (11) சிறைபிடித்தனர். அதில் பயணம் செய்த 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500 ற்கும் மேற்பட்ட பயணிகள், பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள 104 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். ஏனைய பயணிகளை மீட்கும்...

பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழப்பு!

ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹும்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img