Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்..!

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்தக் கொள்கிறோம். இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து செரிமானத்திற்கு உதவுவதுடன், குமட்டல் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சாப்பிட்ட பின்பு ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கும். இஞ்சியில் இருக்கும் சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுவதுடன், கீல்வாதம் போன்ற பிரச்சனையிலிருந்தும் நன்மை பயக்கும். இஞ்சியில் நிறைந்துள்ள...

காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் இவ்வளவு நன்மையா?

காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடம்பில் சரியான திரவ செயல்பாடு மற்றும் எலக்ரோலைட் அளவினை பராமரிப்பதற்கு சோடியம் அல்லது உப்பு கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆதலால் சிறிதளவு உப்பை கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். காலையில் உப்பு கலந்த நீரை பருகுவதால், உடல் நீரேற்றமாக இருப்பதுடன், சரியான...

போலியாக நீதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி ரூ. 3.5 மில்லியன் மோசடி!

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தைப் போலியாக இட்டு வழக்கு அறிக்கையைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற முன்னாள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு விசேடக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குவதற்காகச் சந்தேகநபர் குறித்த ஆவணத்தைத்...

போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்..!

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து பாதைகள் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அரண் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட- சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி தரப்பினரே முன்னெடுத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜே.வி.பியினர் செயற்பட்டாலும்,...

சிறிய தாயால் தாக்கப்பட்ட 13வயது சிறுமி..!

மட்டக்களப்பு வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்குள்ளான...

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது . பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பண்ணாகம் அண்ணாகலைமன்றம் ஆகியன இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல்  முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர்...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி 14/07 ஞாயிறுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டது. சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி தொடக்கம்-பிற்பகல் 5மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டது.என எமது பிராந்திய...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர் விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள் பவுசரொன்று இன்று (14) திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று கல்முனையில் இருந்து திருகோணமலைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக சென்ற வேளையில் கட்டுப்பாட்டை இழந்த பவுசர் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன..!

தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அக்காலத்தில் நடத்தி முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் எங்களிடம் கிடைக்க பெற்றுள்ளது. என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img