Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

நிலவின் மண்,பாறை மாதிரிகளோடு பூமியை வந்தடைந்தது சாங் இ-6 விண்கலம்..!

சீனாவின் சாங் இ-6 என்கின்ற விண்கலம் நிலவின் தென் துருவத்திலிருந்து மண் மற்றும் பாறையின மாதிரிகளை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டது. கடந்த 2ஆம் திகதியன்று இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த விண்கலம் எய்ட்கென் படுகையில் தரையிறங்கி அங்கே இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவியின் மூலம் நிலவின் மண், பாறையின் மாதிரிகளை சேகரித்தது. அத்துடன் நிலவின்...

வெற்றிகளை அள்ளி வழங்கும் அரச மர இலை பரிகாரம்..!

நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். இறைவனை கண்டு தரிசித்து, காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என சில கோரிக்கைகளை சமர்ப்பித்து வணங்கி விட்டு வருகிறோம். ஆனால் இறைவனிடம் சமர்ப்பித்த கோரிக்கை நிறைவேறுவதே இல்லை. அதனால் நாம் கோரிக்கை மாற்றிக் கொள்ளாமல் ஆலயத்தையும், இறைவனையும் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம்.  எம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டும்...

நவகிரக தோஷங்களை நீக்கும் குளியல் பரிகாரம்..!

செய்து வரும் தொழிலில் போட்டி அதனால் லாபக் குறைவு உயர்கல்வியை தொடர்வதில் தடை- பொருத்தமான வரன் கிடைக்காமல் திருமணத்தடை- திருமணத்திற்குப் பிறகு ஆண்டுகள் பல கழிந்தும் புத்திர பாக்கியம் கிடைக்காமை- என பல்வேறு அசுப பலன்காரணமாக எம்மில் பலரும் பல வகையான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பர். ஜோதிட நிபுணர்களை அணுகி அவர்கள் பரிந்துரைக்கும் பரிகாரங்களை செய்த பிறகும்...

கணினியில் அதிகநேரம் பணிபுரிகிறீர்களா..?

போதுமான அளவு தூக்கம் கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில்...

இந்து மதத்தின் இந்த கடவுள்கள் ஏன் வணங்கப்படுவதில்லை..?

இந்து மதத்தில், அனைத்து கடவுள்களும் வழிபடத்தக்கதாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் வார நாட்களும் நிர்ணயிக்கப்பட்டு இருகின்றன. ஆனால் ஒரு சில தெய்வங்களை இந்து மதத்தில் வழிப்படுவதில்லை. அவ்வாறு மறுக்கப்படும் தெய்வங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். சாஸ்திரங்களின்படி, இந்திரன் என்பது எந்த கடவுளின் பெயரும் இல்லை. ஆனால் இந்திரன் என்பது தேவர்களின் அரசனுக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். எப்பொழுதெல்லாம் கடவுளின்...

தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

பொதுவாகவே கோடை காலத்தில் அனைவரும் இளநீரை விரும்பி குடிக்கின்றார்கள். அதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். ஆற்றல் இளநீருக்கு இருக்கின்றது. உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை...

கருவுலே Autism கண்டுபிடிக்க முடியுமா? மருத்துவர் கொடுக்கும் விளக்கம்..!

பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை சில விடயங்களில் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தாரணமாக, குழந்தை மனநிலை, இணைபாடவிதமான செயற்பாடுகள், தொடர்பு கொள்ளும் விதம், சேட்டைகள், உடல் ஆரோக்கியம், படிப்பு, விளையாடும் விதம் உள்ளிட்டவைகளை கூறலாம். இதை தவறும் பட்சத்தில் குழந்தை முறையாக பேச மாட்டார்கள், விளையாட மாட்டார்கள் உள்ளிட்ட...

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த பழங்கள் மிகவும் ஆபத்தானவை..!

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாத பழங்கள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் எல்லா பழங்களையும்...

நான் இன்று இப்படி இருக்க இவர் தான் காரணம்! பாடகி சைந்தவியின் எமோஷனல் பேச்சு..!

 பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியில் பாடகி சைந்தவி தனது தந்தை பற்றி எமோஷனலாக பேசி இருந்தது ரசிகர்களை கண்கலங்க வைத்தது. சரிகமப நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடல்களை டெடிகேஷன் செய்து பாடினர். அப்போது போட்டியாளர்களின் நெகழ்ச்சியான தருணங்களை பார்த்து கண்கலங்கிய சைந்தவியிடம், வி.ஜே அர்ச்சனா, உங்களுடைய அப்பா உங்களுக்கு எவ்வளவு சப்போர்ட்டா...

ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிய மனைவி ஆர்த்தி… விவாகரத்து உண்மையா?

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் கணவரது புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதுடன், சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, பின்பு மனக்கஷ்டம் காரணமாக பிரிந்து விடுவது அதிகமாகிக்கொண்டே வருகின்றது. நடிகர் இமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் பாலா, சமந்தா, சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ், என...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img