Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

ஐந்து கோடி ரூபா மோசடி செய்த செவிலியர் கைது..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 53 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி  மோசடி செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல்  ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது மருத்துவமனை செவிலியர்  ஒருவர் இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து சுமார் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்தாக ரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு அவரை...

கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...

மட்டக்களப்பில் திருடிய மோட்டர் சைக்கிளை 9 மணித்தி யாலயத்தில் வாகரையில் வைத்து திருடனை கைது செய்த பொலிசார்..!

மட்டக்களப்பு நகரில் திருடிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை சுமார் 9 மணித்தியாலயத்தில் வாகரையில் வைத்து திருடனை கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளை மீட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கே.கஜநாயக்கா தெரிவித்துள்ளார். நகர்பகுதியில் அரச வங்கி ஒன்றின் கடமையாற்றி வரும் ஒருவர் நேற்று...

வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது?

வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா என சவால் விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (11.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் சுவிர்சலாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற...

சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் முதல் காலாண்டுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவேன் என இன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்...

வனவள திணைக்களத்தினரை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்..!

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் வனவள திணைக்களத்தினரால் காணிகள் எல்லையிட்டு அளவீடு செய்வதற்காக வருகை தந்த போது அங்கு குழுமிய பொதுமக்கள் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர். அவர்கள்...

சுந்தர் பிச்சை வீட்டில் எப்படி AI ஐ பயன்படுத்துகிறார்கள் தெரியுமா..!

கூகுள் CEO சுந்தர் பிச்சை தன்னுடைய வீட்டில் உள்ளவர்கள் மற்றும் தன்னுடைய குழந்தைகள் எவ்வாறு AI ஐ பயன்படுத்துகிறார் என்பது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த வீட்டு வாழ்க்கையில் AI...

செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு..!

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது  இனி தொழில்நுட்ப...

துளசி மாலை அணிவதன் நன்மைகள்!

துளசி மாலைகளை அணிவது கலாச்சாரத்தில் உள்ளது. இந்த மாலைகள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அணியப்பட்டாலும், இவை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. துளசி இலைகள் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. சளி, இருமல் முதல் ஆயுர்வேதத்தில் எண்ணற்ற நோய்களுக்கு துளசி மருந்தாகிறது. நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகிறது துளசியில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் உள்ளன....

உடல் ஆரோக்கியத்துக்கான 15 சித்த மருத்துவ குறிப்புகள்..!

காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து தேய்க்க முடி கருமையாகும் உதிர்வது நிற்கும். வாழைத்தண்டுச் சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணல் காட்டி கட்டிகள் மீது கட்ட பழுத்து உடையும். மருதாணி இடுவதற்கு முன்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img