Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது..!

கிளிநொச்சி தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி  மணல் யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  அப்பகுதியில் இருந்தமணலும் போலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் போது 28...

மதுபோதையில் டிப்பர் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது..!

மன்னார்-பள்ளமடு  பெரியமடு பிரதான வீதியில் நேற்று  சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்  குறித்த டிப்பர் வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம்...

மதுரங்குளி முக்குத்தொடுவா வீதிக்கான தற்காலிக மாற்று பாதை திறந்து வைப்பு!.

புத்தளம் மதுரங்குளி முக்குத்தொடுவாய் வீதியில் உள்ள டச்சுப் பாலத்தின் புணரமைப்புக்காக மூடப்பட்ட வீதிக்கான மாற்றுப் பாதை இன்று (22) சனிக்கிழமை மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.டி அமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது மேற்படி திறப்பு விழாவில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எம்.எச்.எம் தௌபீக், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத்தலைவர்கள், மதுரங்குளி...

மைத்திரி, ரணில், சஜித், நாமல் இணைந்து கூட்டு எதிரணி அமைக்க கலந்துரையாடுவதாக தேசிய பத்திரிகை தகவல்..!

மைத்திரி, ரணில், சஜித், நாமல் இணைந்து கூட்டு எதிர்க்கட்சி அமைக்க கலந்துரையாடுவதாக தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களான  சஜித் மற்றும் நாமல் ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருவிழாவின் போது பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம்..!

பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவிலில் வருடாந்த தேர்த் திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின் - டிரெய்லர் நேற்று(22) பகல் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவைக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கிய நபருடன் சேர்ந்து, வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது. பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை...

வர்த்தகர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது..!

வர்த்தகர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல புகார்கள் கிடைத்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தெய்யந்தர பகுதியில் இந்தக் கைதுகள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 42 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்கள் தெய்யந்தர மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள். கைது...

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு-ஆளுநர் நா.வேதநாயகன் ..!

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இந்தியாவில்...

வடக்கு மாகாண ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு-பாராட்டுதலும், பரிசில் வழங்குதலும்..!

தரம் - 1 மாணவர் அனுமதிக்காக என்னுடைய சிபாரிசைக்கோரி பலர் அணுகினார்கள். எவருக்கும் நான் சிபாரிசை வழங்கவில்லை. ஒருவருக்கு வழங்கினாலும், என்னை அணுகும் எல்லோருக்கும் வழங்கவேண்டிவரும். அது பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு தேவையற்ற தலையீடுகளுக்கு அனுமதித்துவிடும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தெரிவித்தார். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் 2024ஆம் ஆண்டு தரம் -...

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டலில் லஞ்சம் வாங்கிய சம்பவம்- 4 பேர் கைது..!

ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலிடமிருந்து பாரம்பரிய மருத்துவர் சான்றிதழைப் பெறுவதற்காக லஞ்சம் கேட்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபர் மற்றும் மூன்று பேர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். பனமுராவில் வசிக்கும் ஒரு பெண் பாரம்பரிய மருத்துவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்தன. ஆணையத்தின் கூற்றுப்படி, துறை ஆணையரின்...

தெவிநுவேர இரட்டைக் கொலை- மேலும் வெளியான திடுக்கிடும் விவரங்கள்.

தேவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயா அருகே நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலை, துபாயில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் 'பலே மல்லி' என்ற ஷெஹான் சத்சாரா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் திட்டமிட்டு நடத்தியதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், 29 வயதான பசிந்து...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img