Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

கரும்புள்ளிகள் நீக்கி முகத்தை பொலிவாக்கணுமா? இந்த ஒரு பொடி போதும்..!

தற்போது இருக்கும் வாழ்க்கை முறையின் காரணமாக சருமம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதற்கு பல விலை உயர்ந்த கெமிக்கல் பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் தோல் வறண்டு பல பிரச்சனைகளை சந்திக்கும். இதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது முகத்தை அழகுபடுத்த முடியும். இந்த பதிவில் நாம்  காபி பொடியை வைத்து...

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை வலி… காரணம் என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை வலி குறித்தும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் நீரிழிவு நோய் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே...

கற்றாழையை முகத்தில் தடவினால் இந்த தீமைகளும் வரும்: உங்களுக்கு தெரியுமா?

கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் சிறந்த பலனை தரும். கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது. இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு மினரல்களும் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் மற்றும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதை சாப்பிடுவதை விட...

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்- உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய  தொடர்பு காணப்படுவதாக குறிப்பிட்ப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே வெளித்தோற்றத்தை விடவும் மனதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் விடயத்திலும் அழகுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களாகவும் குணத்தை...

பிரபல்யம் ஆவதற்கே பிறப்பெடுத்த ராசியினர்- யார் யார்ன்னு தெரியுமா?

ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை விசேட குணங்கள் என அனைதிலும் பாரியளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எந்த துறையில் பணியாற்றினாலும், விரைவில் பிரபல்யம் அடைவார்கள். இவர்களின் ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்  இவர்களை உச்சத்துக்கு...

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா?

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணத்தின் மீது அசையிருப்பது இயல்பான விடயம் தான். அனைவருமே செல்வ செழிப்புடன் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். பணத்தின் தேவையும் அதற்கேற்றாற் போல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.ஆனால் எல்லோருக்கும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பு அமைவதில்லை. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள்,...

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தைக்கு ஆதரவை வழங்கும் ஜனாதிபதி..!

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் வலுவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நேற்று (10) நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின்...

கனேமுல்ல சஞ்சீவ கொலை துப்பாக்கிதாரி பற்றிய தகவலுக்கு கூடிக்கொண்டு செல்லும் பணத்தொகை..!

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைதுசெய்வதற்காக கடந்த 19ஆம் திகதியிலிருந்து கடந்த 21 நாட்களாக பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக பொலிஸார் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் தற்போது அந்தத் தொகை 12 இலட்சம் ரூபா வரையில்...

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி ஏமாற்றிய பெண் கைது..!

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றி 45 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயை வசூலித்த ஒரு பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பெண், 31 வயதான திலினி ஷாமென் ஷாக்மேன் என்பவர் எனவும் பதுளையில் உள்ள கந்தேகெதரவில் வசிப்பவர் மற்றும் மூன்று குழந்தைகளின் தாயார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,...

தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்கப்படும் – வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img