Nilu Niluja
இலங்கை அரசியல்
வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்..!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
“ஜனாதிபதிகளின்...
உள்நாட்டுச்செய்திகள்
ஜனாதிபதியின் செயலாளருக்கும், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு…!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது...
புதிய செய்திகள்
ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் கைது…!
210 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவரது போதைப்பொருள் வியாபாரத்தை பராமரித்து வந்த பாதாள உலக உறுப்பினரான 'ஆர்மி சூட்டி'யின் உதவியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 6.910 கிலோகிராம்...
இலங்கை அரசியல்
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை..!
கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்...
புதிய செய்திகள்
பெண்ணொருவர் வெட்டிக் கொலை..!
வாரியபொல - வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வாகொல்ல பண்டாரகொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரும், சந்தேகநபரும் அரச காணி ஒன்றில் 02 வீடுகளில் வசித்து வந்ததாகவும், அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வழியில் விழுந்த மரத்தின் கிளைகளை...
புதிய செய்திகள்
தொடரும் தேங்காய் தட்டுப்பாடு ….!
நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு...
புதிய செய்திகள்
பன்றிக்கு பரவிய பறவைக் காய்ச்சல்…!
அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பன்றியுடன் இருந்த மேலும் இரண்டு பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் இந்த...
Updates
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையில் புதிய ஒப்பந்தம்…!
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5 ஆக பராமரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.
எதிர்காலத்தில் இந்த விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தம் முட்டை...
உள்நாட்டுச்செய்திகள்
தீபாவளியை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம்…..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய...
ஜோதிடம்
இன்றைய இராசிபலன்கள்…!
மேஷம்
இன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
ரிஷபம்
இன்று எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும்....
About Me
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


